ராஜ்யம் சாரா ஆயத்தனங்களைச் சேர்ந்த பதினைந்து பேர் ஸ்ரீலங்காவை விரோதித்து பிரசாரித்து வருவதாய் சொல்லப்படுகின்றது, ஜெனீவாவில் நடக்கும் ஐக்கிய தேசியங்களுக்கான மனித நியாய சபா சம்மேளனத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீரனங்களை இவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த பதினைந்து பேரும் ஸ்ரீலங்காவின் முக்கிய ராஜ்யம் சாரா ஆயத்தனங்களில் பணி செய்தவர்கள் எனச் சொல்லப்படுகின்றது.
விதேச இராஜதந்திரிகளைச் சந்தித்து தேசத்தின் நிலைமைகள் குறித்து ஆட்சேபனைகளை சொல்லியுள்ளனர்.
இதே சமயம், மன்னார் கிறிஸ்தவ மதகுருவான ஜெயபாலன் என்பவர் ஜெனீவா போயுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Hi பக்ரு பாபா, இலங்கைத் தமிழர்கள் தொகையும் புலம் பெயர்ந்தவர்களின் அண்டப் புளுகுகளும் என்ற கட்டுரையில் வந்து உங்க கருத்தை வைக்கும்படி உண்மையிலேயே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கிறோம்.
ReplyDeletehttp://www.kodangi.net/2014/04/how-many-sri-lankan-tamils-in-abroad.html#comment-form